Connect with us

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம், வட சென்னையில் குத்துச்சண்டை மைதானம்: முதல்வரின் அதிரடி அறிவிப்பு

Published

on

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று விளையாட்டு துறைக்கு என பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டதை அடுத்து விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் இன்று சட்டசபையில் சமுதாயத்தின் வலிமை என்பது உடல் மற்றும் மனரீதியான வலிமையைப் பொறுத்தது என்று கூறி விளையாட்டு துறைக்கான சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார் .

இதன்படி சென்னை அருகே பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைக்கப்பட்டு வருகிறது என்றும் இந்நகரம் விரைவில் ஆரம்பித்து வைக்கப்படும் என்றும் தெரிவித்தார் .

மேலும் தமிழ்நாட்டில் 4 மண்டலங்களில் தலா ஒரு ஒலிம்பிக் பயிற்சி அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் 22 கோடியில் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை தேடுதல் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தலா மூன்று கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் சிலம்பம் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு வேலையில் 3 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் என அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு என தனி மைதானம் அமைக்கப்படும் என்றும் வடசென்னையின் ரூபாய் 10 கோடி மதிப்பில் குத்துச் சண்டை மைதானம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

விளையாட்டு துறையில் வீரர்கள் வீராங்கனைகள் இறங்குவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

வணிகம்21 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?