Connect with us

இந்தியா

வாட்ஸ்அப் பே செயலியின் இந்திய தலைவர் ராஜினாமா.. நான்கே மாதங்களில் வெளியேற என்ன காரணம்?

Published

on

வாட்ஸ்அப் பே செயலியின் இந்திய தலைவர் கடந்த செப்டம்பர் மாதம் பதவி ஏற்ற நிலையில் திடீரென தற்போது நான்கே மாதங்களில் ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்றம் அதிகமாகி வருகிறது என்பதும் யூபிஐ மூலம் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பணப்பரிமாற்ற சேவையை வழங்கி வருகிறது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் வாட்ஸ்அப் செயலி என்பது வாட்ஸப் வாடிக்கையாளர்களுக்காக பண பரிமாற்றத்திற்காக செய்யப்பட்ட வசதி என்பதும், கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சேவையை மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப் பயனாளி ஒருவர் தனது காண்டாக்டில் உள்ள ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால் இந்த வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி அனுப்பிக் கொள்ளலாம் என்றும் அதே காண்டாக்ட்டில் உள்ளவரிடமிருந்து பணம் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது என்றும் இது யூபிஐ அடிப்படையில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வாட்ஸ்ஆப் செயலியின் இந்திய தலைவராக வினய் சோலட்டி அவர்கள் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற பிறகு வாட்ஸ் அப் செயலியை இந்தியாவில் விரைவாகப் மக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பாக பெங்களூர் மெட்ரோவில் க்யூஆர் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Telangana village feels proud for Joe Biden’s speechwriter Vinay Reddy – TS.(photo:https://buildbackbetter.gov/)

இந்த நிலையில் திடீரென வினய் சோலட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் பதவியேற்ற அவர் நான்கே மாதங்களில் ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் இந்தியாவின் தலைவர் மனேஷ் மஹாத்மே ராஜினாமா செய்த நிலையில் தற்போது வாட்ஸ் அப் செயலியின் தலைவரும் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஜினாமாவுக்குப் பிறகு வினய் சோலட்டி தனது லிங்க்ட் இன் பக்கத்தில் கூறியபோது, ‘இன்றுடன் நான் வாட்ஸ்அப் பே நிறுவனத்தில் இருந்து விடை பெறுகிறேன். இந்த நிறுவனத்தின் வளர்ச்சியை அருகிலிருந்து பார்த்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இது ஒரு சிறந்த அனுபவமாக எனக்கு இருந்தது. நான் இங்கு நிறைய கற்றுக்கொண்டேன். இந்த பயணம் மிகவும் அற்புதமானது. என்னால் முடிந்தவரை வாட்ஸ்அப் பே செயலி குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினேன். வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பயன்படுத்தியதில் எனக்கும் ஒரு சிறு பங்கு உள்ளது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்வேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வாட்ஸ் அப் செயலியின் இந்திய தலைவர் வினய் சோலட்டி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பது குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை. அதேபோல அவர் ராஜினாமா செய்ததற்கு என்ன காரணம் என்றும் கூறப்படவில்லை.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்4 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா4 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்4 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

Translate »
Rejestracja suplementów diety z ioc – 👉 instrukcja. Mød den nye standard for moderne arbejdsplanlægning. adalet bakanlığı promosyon 2025 | ne zaman yatacak ? ne kadar ?.