Connect with us

தமிழ்நாடு

தக்காளி ரூ.120, பீன்ஸ் ரூ.110: அசைவத்தை நோக்கி செல்லும் பொதுமக்கள்!

Published

on

தக்காளி, வெங்காயம், பீன்ஸ் உள்பட முக்கிய காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் அசைவத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்துக்கொண்டே வந்தது என்பதும் ஒரு கிலோ 20 ரூபாய் இருந்த தக்காளி தற்போது 120 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

அதுமட்டுமின்றி பீன்ஸ் ஒரு கிலோ 110 ரூபாய் என்றும், வெண்டைக்காய் 45 ரூபாய் என்றும் பீட்ரூட் 45 ரூபாய் என்றும் முருங்கைக்காய் 80 ரூபாய் என்றும் விற்பனையாகி வருகிறது .

இந்த நிலையில் காய்கறியின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளதை அடுத்து சிக்கன் மட்டன் சிக்கன் மீன் என அசைவ உணவை சாப்பிட்டு விடலாம் என்று மக்கள் அந்தப் பக்கம் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிமாநிலத்தில் இருந்து வரவேண்டிய தக்காளி உள்பட காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலைகள் அதிக அளவு உள்ளதாக கோயம்பேட்டில் உள்ள காய்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

வணிகம்5 நாட்கள் ago

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்றாலும் கூகுள் பே, போன் பே பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.. எப்படி தெரியுமா?

டிவி1 வாரம் ago

பாக்கியலட்சுமி சீரியல் போல லைசன்ஸ் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

சிறு தொழில்2 வாரங்கள் ago

ரூ.2 லட்சம் முதலீட்டில் மதம் ரூ.80,000 வரை வருமானம் பெற சூப்பர் பிஸ்னஸ் ஐடியா!

தமிழ்நாடு4 வாரங்கள் ago

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

வேலைவாய்ப்பு1 மாதம் ago

ரூ.2,33,919/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 மாதம் ago

இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

வேலைவாய்ப்பு1 மாதம் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 2994

தினபலன்1 மாதம் ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (22/08/2023)!

வணிகம்1 மாதம் ago

தங்கம் விலை குறைவு, வெள்ளி விலை உயர்வு (22/08/2023)!

வேலைவாய்ப்பு2 மாதங்கள் ago

ரூ.55,000/- ஊதியத்தில் BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!