Connect with us

சினிமா

வடசென்னையும் வெற்றிமாறனும்

Published

on

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த தேசிய விருதும் பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் தற்பொழுது அவருடைய அடுத்த படமான ‘வடசென்னை’யின் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. ‘கேஸ்ட்டிங் கௌச்’ பற்ற
 அவரிடம் கேட்டதற்கு, “பரஸ்பரம் புரிதலோடு இருவர் உறவு கொண்டால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை. நீ என்னுடன் உறவு கொண்டால்தான் நான் உனக்கு வாய்ப்பளிப்பேன் எனக் கூறுவது முற்றிலும் தவறு” எனக் கூறினார்.
மேலும் ‘வடசென்னை’ என்றாலே ஏன் அங்குள்ளவர்கள் ரௌடிகள் என்றே சினிமாவில் காட்டப்படுகிறது? என்ற கேள்விக்கு, ” அது என்னவோ உண்மைதான். ஆனால் என்னுடைய ‘வடசென்னை’ அங்குள்ளவர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் ” என்றார்.
‘வடசென்னை’யின் இறுதி கட்ட வேலைகள் தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அதை மூன்று பாகங்களாக வெளியிடவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?