Connect with us

தமிழ்நாடு

டிடிவி தினகரன் வழக்கில் திடீர் திருப்பம்: முக்கிய சாட்சி தற்கொலை!

Published

on

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சி திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தை மீட்க பெங்களூரை சேர்ந்த சுகேஷ் என்பவருக்கும் லஞ்சம் கொடுத்ததாக கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது .

இதனை அடுத்து சுகேஷிடம் அமலாக்கத் துறைம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் கோபிநாத் என்ற வழக்கறிஞர் சாட்சியாக சேர்க்கப்பட்டு இருந்தா.ர் இவர் நேற்று திடீரென மனவேதனையில் தனது வீட்டில் இருந்த குடிசையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

வழக்கறிஞர் கோபிநாத்தை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறியதை அடுத்து அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?