Connect with us

தமிழ்நாடு

நிதியமைச்சர் நிர்மலாவிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த முக்கிய கோரிக்கை!

Published

on

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ,உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தார் என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் இன்று சற்று முன்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சந்தித்துள்ளார். தமிழகத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகை இழப்பீடு நிலுவைத் தொகை ரூ.13,504.74 கோடி மற்றும் ரூ.20,860.40 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் முதல்வர் நிதியமைச்சரிடம் கேட்டு கொண்டார்.

மேலும் 2022 – 23 நிதியாண்டில் தமிழ்நாடு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்துள்ளார்.

எனவே இழப்பீடு வழங்கும் காலத்தை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக நீடிக்க வேண்டும் என்றும் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலமைச்சர் நேரில் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?