Connect with us

தமிழ்நாடு

மகாபலிபுரத்திற்கு மாறும் தமிழக சட்டசபை: 6 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டதா?

Published

on

தற்போது உள்ள தமிழக சட்டசபை கட்டிடம் நெருக்கடியாக இருப்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக ஆட்சியின்போது புதிய சட்டசபை கட்டுவதற்காக ஓமந்தூரார் வளாகம் தேர்வு செய்யப்பட்டது.

அங்கு பல கோடி மதிப்பில் புதிய சட்டசபை கட்டிடம் கட்டப்பட்ட நிலையில் திடீரென ஆட்சி மாறியதால் அந்த கட்டிடம் பல்நோக்கு மருத்துவமனையாக மாறியது. இதனால் புதிய சட்டசபை கட்டிடம் என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு நனவாகாமல் போய்விட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்துள்ள நிலையில் புதிய சட்டமன்ற கட்டிடம் அமைப்பது குறித்து திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது .

இந்த நிலையில் தமிழக சட்டசபை கட்டிடம் கட்டுவதற்காக மகாபலிபுரத்தில் 6 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு இருப்பதாகவும் அது மட்டுமின்றி மகாபலிபுரத்தில் திமுக அலுவலகம் கட்டுவதற்கு நிலம் வாங்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் .

மேலும் புதிய சட்டசபை மகாபலிபுரத்தில் வந்து விட்டால் அங்கு நிலத்தின் மதிப்பு உயரும் என்பதால் திமுக அமைச்சர்கள் பலர் ஏக்கர் கணக்கில் பினாமி பெயர்களில் நிலத்தை வாங்கி குவித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?