
சொத்து வாங்கும் போது அதற்கான அனைத்து ஆவணங்களையும் சரிபார்ப்பது மிகவும் முக்கியமானது. பல சமயங்களில் விற்பவர்களிடம் தற்போது உள்ள மூல பத்திரம் (Original Deed) மட்டுமே இருக்கும். முன் பதிவு செய்யப்பட்ட பழைய பத்திரங்கள் இல்லாமல்...

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் கடன் – முழு விவரம் தமிழ்நாடு அரசு படித்து வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கான சிறப்பு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்...

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai Scheme) மகளிருக்கு பெரும் ஆதரவாக விளங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு...

டெல்லி: இன்று (செப்டம்பர் 3) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி மாற்றங்கள் குறித்து முக்கியமான...

தமிழ்நாடு அரசு, கைவினைத் தொழிலில் ஈடுபடும் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் தயாரிக்கும் பாரம்பரிய கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தவும் சிறப்பு கடன் உதவி திட்டத்தை அறிவித்துள்ளது. “விராசத் கைவினை கலைஞர்கள் கடன் திட்டம்” எனப்படும் இந்த...

தமிழ்நாட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க பொன்னான வாய்ப்பு தமிழ்நாட்டில் மக்களின் குறைகளை தீர்த்து, அரசு சேவைகளை நேரடியாக மக்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் நோக்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கியுள்ள...

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் குறித்து, லண்டன் கிங்ஸ் கல்லூரி சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மாதம் ரூ.1,000 நிதி உதவி வழங்கப்படும் இந்த திட்டத்தின்...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிய பயனாளிகள் இணைவதற்கான செயல்முறை விரைவில் நிறைவடைய உள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் நடைமுறையில் உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை...

உங்கள் வியாபாரம் அல்லது தொழில் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் செயல்படுகிறதா? அப்படியானால், தொழில் உரிமம் பெற்றிருப்பது கட்டாயம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய உத்தரவின் அடிப்படையில், ஊரக பகுதிகளில் உள்ள...

தமிழ்நாடு அரசு சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மகளிரின் முன்னேற்றத்திற்காக புதிய உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. 2025-2026 நிதியாண்டில் அமல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் கீழ், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்கள் உலர் மற்றும் ஈர...

தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு – திருநங்கை, திருநம்பி, இடைபாலினர் மாணவர்களும் ரூ.1000 பெறலாம்! புதுமைப் பெண் (Pudhumai Penn) மற்றும் தமிழ் புதல்வன் (Tamil Pudhalvan) திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு...

நாமக்கல் மாவட்டத்தில், ஜூலை 1 முதல் ஸ்விகி மற்றும் சோமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக, இந்த டெலிவரி நிறுவனங்கள் ஒவ்வொரு ஹோட்டலிடமும் வேறுபட்ட கமிஷன்...

சென்னை:சமூக நலத்திற்கும், திருநங்கைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் பல திட்டங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, ஆதரவற்ற மற்றும் பொருளாதார ரீதியாக பின்னடைவில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்காக ரூ.1500 மாத ஓய்வூதியம்...

தமிழகம்: ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு 30 நாட்களுக்குள்ஓய்வூதிய பலன் வழங்க வேண்டுமென உத்தரவு தமிழகம் அரசு தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றிய ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய மற்றும் பிற நலன்பலன் வழங்குவதில் ஏற்பட்ட தாமதங்களைத் தொடர்ந்து, பள்ளிக்...

LIVE : இன்று நாட்டில் நடந்த முக்கிய செய்திகள்… மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழகம் முறையாக செலவழிக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றமசாட்டியுள்ளார். இதன் அடிப்படையிலும், தமிழகம் மத்திய அரசின் திட்டங்களில்...