
சென்னை:சமூக நலத்திற்கும், திருநங்கைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் பல திட்டங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, ஆதரவற்ற மற்றும் பொருளாதார ரீதியாக பின்னடைவில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்காக ரூ.1500 மாத ஓய்வூதியம்...

தமிழகம்: ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு 30 நாட்களுக்குள்ஓய்வூதிய பலன் வழங்க வேண்டுமென உத்தரவு தமிழகம் அரசு தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றிய ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய மற்றும் பிற நலன்பலன் வழங்குவதில் ஏற்பட்ட தாமதங்களைத் தொடர்ந்து, பள்ளிக்...

LIVE : இன்று நாட்டில் நடந்த முக்கிய செய்திகள்… மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழகம் முறையாக செலவழிக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றமசாட்டியுள்ளார். இதன் அடிப்படையிலும், தமிழகம் மத்திய அரசின் திட்டங்களில்...

புதிய தொழில் தொடங்க தமிழக அரசின் 2 நாள்கள் சிறப்பு பயிற்சி — உடனே பதிவு செய்யுங்கள்! தமிழகம் அரசு தொழில்முனைவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 2 நாள்கள் சிறப்பு பயிற்சி வழங்க உள்ளது. தொழில்முனைவர் மேம்பாட்டு...

தமிழகம் முழுவதும் நாளை (14.06.2025) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சென்னை:சென்னை நகரத்தின் 19 மண்டலங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள்...

தமிழகத்தில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, நாளை (31 மே 2025) தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:...

தமிழக அரசு ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக இராணிப்பேட்டை மாவட்டத்தில் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னாள் படைவீரர் நலத்துறையின் கீழ், அவர்களும், அவர்களது சார்ந்தோர்களும் பல்வேறு நலத்திட்டங்களிலிருந்து அதிக பயன் பெறும் வகையில்,...

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு – அறநிலையத்துறையில் 8ம் வகுப்பு தகுதியுடன் அலுவலக உதவியாளர் பணியிடம்! தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை, சென்னை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களுக்கான...

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இந்த மாதம் 4 மாத நிலுவை அகவிலைப்படி தொகை வழங்கப்படும்! சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், எண் 110 விதி கீழ் முதல்வர் மு.க....

பெண்கள் கவனிக்கவும்! இலவச தையல் மெஷின் பெற தமிழக அரசின் இந்த திட்டத்தில் இப்போது விண்ணப்பியுங்கள்! பெண்கள், குறிப்பாக பின்தங்கிய மற்றும் வாழ்க்கைப் பிழைகள் எதிர்கொண்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழக அரசு ஒரு புதிய பயனுள்ள...

திருச்சி:தமிழ்நாடு அரசின் NEEDS (New Entrepreneur cum Enterprise Development Scheme) திட்டத்தின் கீழ், படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் ரூ.75 லட்சம் வரை மானியத்துடன் கூடிய தொழில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என திருச்சி...

சென்னைவாசிகளுக்குப் பெரும் வரவேற்பை ஏற்படுத்தும் வகையில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே குளிர்சாதன புறநகர் ரயில் சேவை இன்று முதல் இயக்கம் தொடங்கியுள்ளது. இது இப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்களுக்கு ஒரு புதிய வசதியாக அமைகிறது....

இனி அரசு பேருந்து முன்பதிவு இ-சேவை மையங்களில் – தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் புதிய அறிவிப்பு! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) மூலம் அனைத்து மாவட்டங்களிலும் அரசு பேருந்துகள், விரைவு பேருந்துகள், ஏசி பேருந்துகள்...

தமிழ்நாட்டில் ஏப்ரல் 1 முதல் புதிய விதிமுறைகள் – முக்கிய அம்சங்கள் தமிழ்நாட்டில் ஏப்ரல் 1, 2025 முதல் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இதில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு, பெண்களுக்கு சொத்து பதிவு...

ரமலான் நோன்பு நிறைவடைந்து, புனிதமான ஈதுல் ஃபித்ர் திருநாள் வருகை தரும் போது, தமிழகத்தில் உள்ள பல இடங்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். சிறப்பு தொழுகைகள், உறவினர்களுடன் இணையும் மகிழ்ச்சி, மற்றும் சுவையான உணவுகளுடன், இந்த...