
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியை பிரபல அமெரிக்க இதழான தி நியூயார்க் டைம்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐநா சபை கூட்டம் மற்றும் குவாட் உச்சிமாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர்...

பிரதமர் நரேந்திர மோடி தனது சொத்து மதிப்பு எவ்வளவு என அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 3 கோடியே 7 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு...

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்னர் இந்திய பிரதமர் மோடி உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார் என்பதும், பல கோடி முதலீடுகளை அவர் பெற்று வந்தார் என்பதும் அது மட்டுமின்றி இந்தியாவுக்கு ஆதரவாக...

வங்கி கணக்கில் தவறுதலாக வந்தா ரூபாய் 5.5 லட்சத்தை திருப்பி தர மறுத்த இளைஞர் அந்த பணம் பிரதமர் மோடி கொடுத்த பணம் என்று காரணம் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ளக...

இந்தியாவில் முதல் முறையாக இமாச்சல் பிரதேச மாநில மக்கள் 100 சதவீதம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளனர். இமாச்சல் பிரதேச மக்கள் 100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசியும், 3-ல் ஒரு...

நமது மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14-ஆம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: “பிரிவினையால்...

தமிழ் சினிமாவில் விபச்சாரம் அதிகமாகி விட்டதாகவும் பெண்களுக்கு அதிக தொல்லைகள் கொடுக்கப்பட்டதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை மீரா மிதுன், பிரதமர் மோடி மற்றும் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்து...

கேல் ரத்னா விருது இனி மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருது ராஜீவ் காந்தி கேல்...

பல் மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் ஒருவர் எதிரிகளின் பல்லை உடைக்கும் வேலைக்கு வந்தது ஏன் என பிரதமர் மோடி காமெடியாக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது....

இ-ருபி என்ற ஒரு நபர் மற்றும் குறிப்பிட்ட தேவைக்கான டிஜிட்டல் கட்டண தீர்வு முறையை பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆகஸ்ட் 2ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். டிஜிட்டல் நடவடிக்கைகளில் பிரதமர்...

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பினை முன்பிருந்தபடி திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என என வலியுறுத்தி பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிரதம...

பிரதமர் மோடியின் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதன்முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்ற போது மக்களுடன் கலந்துரையாட ‘மன் கீ பாத்’...

அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தவர்களில் ஒருவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் என்பதும் அவரது முயற்சியால் வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும் மூன்றாவது அலை மிக விரைவில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார் கடந்த...

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் சற்றுத் தணிந்துள்ள நிலையில், பல்வேறு மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உத்தரவிட்டு உள்ளன. இந்நிலையில் பல மாநிலங்களிலும் மக்கள் சுற்றுலா தலங்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள். மேலும்...