
பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாம்பழம் அனுப்பி உள்ளதை அடுத்து இருவருக்கும் இடையே உள்ள மனக்கசப்பு நீங்கி இனிப்பான உறவு தொடங்க போகிறதா என்ற கேள்வியை அரசியல் பிரமுகர்கள் எழுப்பி உள்ளதால்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை செய்து வருகிறார். கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் அவர் காணொளி மூலம்...

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனாவுக்கான தடுப்பூசி கோவிஷீல்ட் வழங்கப்படலாம் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து கோவிஷீல்ட் தடுப்பூசி தயார் செய்துள்ள சீரம் நிறுவனம் மாநில அரசுகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும்...

கொரோனாவுக்கு பலியாகிக் கொண்டிருக்கும் உயிர்களுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியா முழுவதும் கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்தியாவில் நேற்று இரண்டு லட்சத்தை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து...

இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை அனைத்து மாநில அரசுகளும் ஏற்படுத்தி வருகின்றன. அதேபோல் பிரதமர்...

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில் அனைத்து வாக்காளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து வாக்குகளித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விட்டதாகவும் எந்த...

பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகை தந்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் மோடி தாராபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார். அதில் அவர் பேசியதாவது:...

பிரதமர் மோடி இன்று தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரச்சாரம் காரணமாக வர இருக்கும் நிலையில் வழக்கம்போல் ‘கோபேக்மோடி’ என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி...

பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரையும் செல்லாக்காசாக வேண்டும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கும்...

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது மாநில கட்சி தலைவர்களும் தேசிய கட்சி தலைவர்களும் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி தமிழகம் உள்பட 5...