கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பல லட்சம் உயிர்களை பலி வாங்கிவிட்டது. கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் பலரும். உயிர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை கேரளாவில் அதிகம் பேர் கொரோனா...
தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து செப்டம்பர் 15 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த ஊரடங்கில் புதிய நிபந்தனைகள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் கடந்த 4 நாட்களாக அம்மாநிலத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை செய்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு...
தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் கட்டுப்பாடுகள் அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்ய தமிழக முதல்வர் மு க...
தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் 23ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் ஊரடங்கு நீடிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து நாளை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்...
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீடிக்கபடுவதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து கடந்த சில வாரங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறைந்ததை அடுத்து படிப்படியாக ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஓர்...
தமிழகத்தில் கடந்த மே மாதம் தினசரி கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் மாநில அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக படிப்படியாக கொரோனா குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் கடந்த 2...
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 19ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை புதிய ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. ஜூலை 31 ஆம் தேதி...
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 19ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார் ஜூலை 31 ஆம் தேதி...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்த நிலையில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும் அதன் பின்னர் தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு...
கடந்த சில வாரங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் தவிர...
தமிழ்நாட்டில் இன்று காலை 6 மணி வரை நடைமுறையிலிருந்து வந்த ஊரடங்கு தளர்வுகள் முடிவுக்கு வந்த, கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இன்று முதல் ஊரடங்கில் என்னவெல்லாம் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது என்று விளக்கமாகப் பார்க்கலாம்....
தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே. அதன்படி இன்று காலை 6 மணி முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளன....