
ஐபிஎல் அணிகளில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். சிஎஸ்கே (CSK) அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சூப்பர் ஹீரோ என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார். ஆகையால்,...

சென்னை அணி வீரர்கள் அதிகமான வைடு மற்றும் நோபால் வீசியதால் அணியின் கேப்டன் தோனி கோபமாகி நோபால், வைடுகள் வீசுவதை கட்டுப்படுத்தவில்லை என்றால் நீங்கள் புதிய கேப்டன் கீழ் விளையாட நேரிடும். இது எனது 2-வது...

ஐபிஎல் போட்டியின் 7-வது லீக் போட்டியில் நேற்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் 21 வயதான தமிழக வீரர் சாய் சுதர்ஷனின் அபார ஆட்டத்தால் குஜராத் அணி 6 விக்கெட்...

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மோதியது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி அதிரடியாக 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...

சிஎஸ்கே அணியின் முக்கிய பந்து பேச்சாளர்களில் ஒருவரான தீபக் சஹார் காயத்திலிருந்து முழுமையாக மீண்டும் விட்டதாகவும் வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்க தயாராக இருப்பதாகவும்...

கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா என்று கூறப்படும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் 16 வது ஆண்டாக ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்த...

இந்த ஆண்டு முதல் பெண்கள் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண்கள் ஐபிஎல் அணிகள் ஏலம் நடைபெற்றது என்பதும் இந்த ஏலத்தில் ரூ.4669 கோடி பிசிஐக்கு கிடைத்தது என்பது...

இந்த ஆண்டு முதல் பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இன்று பெண்கள் ஐபிஎல் அணிகளுக்கான ஏலம் நடைபெறும் என்றும் இந்த அணிகளை ஏலம் எடுக்க முன்னணி...

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் 15 வருடங்கள் முடிவடைந்து 16வது வருட போட்டிகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளன. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் பெண்கள் ஐபிஎல் போட்டி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த...

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டி 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற திட்டமிட்டுள்ள நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களின் மினி ஏலம் இன்று கொச்சியில் நடைபெற இருப்பதை...

ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோசடி நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து பொதுநல வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் இறுதிப்...

நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பிளே ஆப் போட்டியில் ராஜஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள குஜராத்...

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிளே ஆப்போட்டிகள் நடக்கும் சமயத்தில் மழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதே...

ஐபிஎல் 2022 தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இன்று கடைசி லீக் போட்டி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது/ ஆனால் அதே நேரத்தில் நேற்றைய போட்டியின் முடிவிலேயே பிளே ஆப் சுற்றுக்கு...

ஐபிஎல் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இன்று மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே 69வது லீக் போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் செல்ல...