
நியூ டெல்லி: இந்தியா மற்றும் சீனா இடையேயான வர்த்தகம் 2025 ஆம் ஆண்டில் $155 பில்லியன் (155 பில்லியன் டாலர்) என்ற வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 12 சதவீதத்துக்கும் அதிகமான...

ஹாங்காங்:இந்தியா மற்றும் சீனா “நல்ல அண்டை நாடுகள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள்” என சீன அதிபர் சீ ஜின்பிங் தெரிவித்துள்ளார். இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு வாழ்த்து தெரிவித்த போது,...
பொதுவாக, இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மையமாகக் கருதப்படுவது பெங்களூரு நகரம். இது “இந்தியாவின் சிலிக்கான் வேலி” என்று அழைக்கப்படுகிறது. ஆனால், உங்களுக்கு சீனாவின் சிலிக்கான் வேலி பற்றித் தெரியுமா? ஆம், சீனாவின் சிலிக்கான் வேலி...

சீனா தற்போது 10G இணைய சேவையை நகர்மயமாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய தலைமுறை 50G-PON தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த சேவை, வீடியோ ஸ்ட்ரீமிங், செயற்கை நுண்ணறிவு, தானியங்கி வாகனங்கள், மெகா-டேட்டா பரிமாற்றம்...

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மற்றும் சீனாவிற்கு எதிராக புதிய பரஸ்பர வரி (Reciprocal Tax) விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதில் இந்தியாவுக்கு 26% வரி, சீனாவுக்கு 34% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த...

இந்தியாவின் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்திய – சீனப் படைகள் மோதிக் கொண்டன. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம்...

தற்போது AI மென்பொருள் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இது கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலும் நுழைந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம்...

பொதுவாக ஒரு சில இடங்களில் ஐஸ்கட்டி மழை பெய்யும் என்றும் மிக அரிதாக மீன் மழை பெய்யும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சீனாவில் உள்ள ஒரு பகுதியில் மண்புழு மழை பெய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

உள்ளாடை விளம்பரங்களில் மாடல்களாக பெண்கள் நடிக்க கட்டுப்பாடு விதித்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளதால் சீனாவில் உள்ள பெண் மாடல்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீனாவில் அந்நாட்டு அதிபரின் உத்தரவு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன...

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்ன நடந்தது என்பதை அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பரில் சீனாவில் முதன் முதலில் பரவ...

ஒரு காலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியாமல் திகைத்து வந்த சீனா தற்போது மக்கள் தொகையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இளைஞர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. சீனாவில்...

ரூபாய் 1.21 கோடி மதிப்புள்ள சொகுசு காரின் விலை வெறும் 14 லட்சம் என விளம்பரம் செய்யப்பட்டதால் போட்டி போட்டுக்கு கொண்டு அந்த காரை முன் பதிவு செய்ய பொதுமக்கள் முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....

எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், அந்த மனிதரிடத்தில் மனித நேயம் இல்லை என்றால் அவர் மனித லிஸ்டிலேயே இருக்க மாட்டார் என்பதுதான் அனைவரும் கூறப்படும் அறிவுரையாக உள்ளது. பணம் இருக்கலாம், அழகு இருக்கலாம், அறிவு இருக்கலாம்...

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவின் இரண்டாவது பணக்காரராக இருந்த ஒருவர் தற்போது 200 பில்லியன் டாலர் கடன்களுடன் தனது 93 சதவீத சொத்துக்களை இழந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ்...

இந்தியாவிலுள்ள 3700 அணைக்கு ஆபத்து என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலிருக்கும் 3,700 அணைகள் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் 25 சதவீத நீரைத் தேக்கும் திறனை இழந்து விடும் என்றும் வண்டல்...