
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தான் முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதன் பின்னர் 2020ஆம் ஆண்டு இந்தியா உள்பட உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி கோடிக்...

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரனோ வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கானவர்கள் பாதித்தது என்பதும் இந்தியா உள்பட பல நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைய கொரனோ வைரஸ் தான் காரணமாக இருந்தது...

கடந்த சில நாட்களாக கேஸ் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை குடிக்கும் இளைஞர்கள் திடீர் திடீரென மரணம் அடைந்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சீனாவில் இளைஞர் ஒருவர் ஒன்றரை லிட்டர் கோகோ கோலாவை...

சீனாவில் உள்ள லின்ஜீ மாவட்டத்தில் 3 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் ரூ.1.14 லட்சம் மானியம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு பட்டியலில் சீனா முதல் இடத்திலும், இந்தியா 2-ம் இடத்திலும்...

சீனாவில் யானைகள் வழித்தடத்தில் மக்கள் இடையூறாக இருப்பதால் மக்களுக்கும் யானைகளுக்கும் எந்த பிரச்னையும் ஏற்படக் கூடாது என்பதற்காக சுமார் 1.50 லட்சம் மக்களை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தி உள்ளது சீன அரசு. சீனாவில் தென் மேற்கு...

உலகை ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவத் தொடங்கியது சீனாவில் இருந்து தான். அதே நேரத்தில் மற்ற நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்து போராடி வரும் சமயத்தில், சீனா...

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும், ஏன் உலகம் முழுவதிலும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் நடிகர்கள் முதலமைச்சராகி உள்ளனர் என்பது தெரிந்ததே. மேலும் இந்தியாவில் பல மாநிலங்களில்...

சாலைகளில் நடந்து செல்லும் போதோ அல்லது இரு சக்கர மற்றும் கார் போன்ற வாகனங்களில் செல்லும் போது சில சமயம் சில சிரமங்கள் அல்லது விபத்துக்களை சிலர் சந்திப்பதுண்டு. அப்போது யாரும் உதவிக்கு வர வில்லை...

சீன கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவி 100 ஆண்டுகள் கடந்த நிலையில் அதைக் கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அந்நாட்டின் தலைநகர் பீஜிங்கில் மிகப் பெரும் விழா நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட சீன அதிபர் ஸி...

உலகையே கடந்த ஓன்றரை ஆண்டுகளாக தன் பிடிக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 தொற்று, சீனாவின் உஹான் என்கிற பகுதியில் இருக்கும் பரிசோதனைக் கூடத்திலிருந்துப் பரவியதாக பலர் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். இது குறித்து...

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான பொது எதிரியை வீழ்த்த இந்தியாவுக்கு உதவ தயார் என சீனா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

இலங்கையின் யாழ்ப்பாணத்தில், சீனத் தரப்பின் மின்சாரத் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது அந்நாட்டு அரசு. இது தமிழகத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமையும் மின்சாரத் திட்டம் ஆகும். இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது....

பீஜிங்: வியட்நாம் எல்லைக்கு அருகே சீனா புதிய ஏவுகணை தளத்தை அமைகிறது என வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென்சீன கடல் எல்லை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே உரசல் இருந்து வரும் நிலையில் இப்போது...

பீஜிங்: பீஜிங்கில் இருக்கும் கனடா தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் ஆர்டர் செய்த டி-ஷர்ட், சீனாவின் கொரோனா வைரஸ் கையாண்ட விதத்தை கிண்டல் செய்யும் விதமாக உள்ளது என கூறி கனடா மீது சீனா புகார்...

சீன நாட்டில் உருவாக்கப்பட்ட 59 செயலிகளுக்கு இந்திய அரசு, சென்ற ஆண்டு திடீரென்று இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடை உத்தரவு நிரந்தரமாக மாற்றப்படலாம் என்று தகவல்கள் வந்துள்ளன. இதற்கு சீன அரசுத் தரப்பு கடும்...