Connect with us

இந்தியா

இந்தியாவில் உள்ள 3700 அணைகளுக்கு ஆபத்து.. ஐநா எச்சரிக்கையால் பரபரப்பு!

Published

on

இந்தியாவிலுள்ள 3700 அணைக்கு ஆபத்து என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிலிருக்கும் 3,700 அணைகள் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் 25 சதவீத நீரைத் தேக்கும் திறனை இழந்து விடும் என்றும் வண்டல் மண் கலப்பினால் இந்த ஆபத்து வர வாய்ப்பிருப்பதாகவும் ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

50 ஆண்டுக்கு மேலான பழமையான அணைகள் தனது நீரை நிறுத்தும் அளவில் 30 சதவீத இழந்துவிடும் என்று கூறியுள்ள ஐநா, உலகம் முழுவதும் வண்டல் மண் பிரச்சனை காரணமாக சுமார் 50 ஆயிரம் அணைகள் தங்களது நீர்த்தேக்க அளவை 13 முதல் 19 சதவீதம் வரை இழந்துவிட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

ஐநாவுடன் இணைந்து சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார மைய பல்கலைக்கழகம் இது குறித்து நடத்திய ஆய்வில் உலக அளவில் இருக்கும் அணைகளின் எதிர்காலம் பற்றி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் பெரிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குவதை ஒரு பகுதியாக செயல்படுகின்றன என்றும் இந்த நீர்த்தேக்க அளவு ஒரே நேரத்தில் பாதிக்கும் வகையில் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 3,700 அணைகள் மொத்த சேமிப்பில் 26 சதவீதத்தை இழக்கும், இது எதிர்காலத்தில் நீர் பாதுகாப்பு, நீர்ப்பாசனம் மற்றும் மின் உற்பத்தியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வண்டல்களின் குவிப்பு காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.

நீர், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் பற்றிய ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, 150 நாடுகளில் உள்ள 47,403 பெரிய அணைகளில் 6,316 பில்லியன் கன மீட்டர் நீர் சேமிப்பு அளவு குறையும் என்றும், 4,665 பில்லியன் கியூபிக் மீட்டர், 2050ல் 26 சதவீத சேமிப்பு இழப்பை ஏற்படுத்தும் என்றும் கணித்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி சீனா, இந்தோனேசியா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் அணைகளின் நீர்த்தேக்க அளவு குறைய வாய்ப்பு இருப்பதாகவும், அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில், ஆசிய-பசிபிக் பகுதி மற்றும் உலகின் அதிக சேமிப்புத் திறனில் 13 சதவீதத்தை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதி உலக மக்கள்தொகையில் 60 சதவீதத்தை கொண்டுள்ளதால் நீர் மற்றும் உணவு பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கு நீர் சேமிப்பு முக்கியமானது என்றும், அந்த ஆய்வு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவின் 3,700 பெரிய அணைகள் 2050 ஆம் ஆண்டுக்குள் அவற்றின் ஆரம்ப மொத்த சேமிப்பில் சராசரியாக 26 சதவீதத்தை இழந்துவிடும் என்று கூறியுள்ள ஐநா, இந்தியா மட்டுமின்றி உலகின் அதிக அணைகள் உள்ள நாடான சீனாவில் உள்ள அணைகளும் 2050 ஆம் ஆண்டில் 10 சதவீத நீர்த்தேக்கத்தை இழக்கும் என்று கூறியுள்ளது.

நீர் சேமிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியமானது என்பதால் பெரிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நீர்மின்சாரம், வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசன முறைகளை சீர்செய்ய வேண்டும் என்றும் குறிப்பாக வண்டல் மண் குவிப்பை தடுக்க முயற்சிக்க வேண்டும் என்றும், அந்த ஆய்வு முடிவு அறிவுறுத்தியுளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.07.2026

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 ஜூலை 2026 (புதன்கிழமை)

வணிகம்22 மணி நேரங்கள் ago

EPS 2026 புதிய ஓய்வூதிய திட்டம்: EPF உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய மாற்றங்கள்.. 20 நாளில் கிளெய்ம், தாமதமானால் 12% வட்டி!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

கஜகேசரி ராஜயோகம் ஜூலை 14: குரு-சந்திரன் சேர்க்கையால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. செல்வம், முன்னேற்றம் குவியும்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ராகு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 ஜூலை 2026 (செவ்வாய்க்கிழமை)

இந்தியா2 நாட்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.07.2026

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்4 நாட்கள் ago

வார ராசிபலன் (12.07.2026 – 19.07.2026): 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

வணிகம்5 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

EPFO-வின் 13 புதிய மாற்றங்கள்: PF பணம் எடுப்பது முதல் ஆட்டோ டிரான்ஸ்பர் வரை… ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

சினிமா5 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

நெஞ்செரிச்சலா? மாரடைப்பா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

Translate »
छोटा या बड़ा दांव लगाएं, 8jjgames क्रिप्टो यूजर्स के लिए सबसे ऊंची लिमिट देता है. ??. Ailenizin güvenilir korsan taksi durağı sultangazi korsan taksi.