
சென்னை: மைக்ரோசாஃப்ட் சேவைகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமான சேவை பாதிப்பு விவரங்கள்: இன்று (2024-07-20) 16 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு ரத்து...

சென்னை, 2024 ஜூலை 3: பிரான்ஸை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கேப்ஜெமினி, சென்னையில் ரூ.1000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த முதலீட்டில் சென்னையில் 5000 இருக்கைகள்...

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை (ஜூன் 13, 2024) கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூ.6,660 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரன் விலையும் ரூ.160 ரூபாய் குறைந்து ரூ.53,280 ஆக உள்ளது. ஆபரணத்...

இந்தியாவில் உணவு முறை என்பது ஒவ்வொரு 100 முதல் 150 கிலோ மீட்டர் தொலைவிற்கும் மாறுபடும். அப்படி இருக்கையில் உலகம் முழுவதும் உணவு முறை எவ்வாறு எல்லாம் வேறுபட்டு இருக்கும் என நினைத்துப்பாருங்கள். இந்நிலையில் உலகின்...

சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையில் நீராவி இன்ஜின் வடிவிலான சுற்றுலா ரயிலை இயக்க திட்டமிட்டு வருகின்றனர். அதற்கான சோதனை ஓட்டம் இப்போது சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையில் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றுலா...

சென்னை சாலையில் மீண்டும் இரண்டடுக்கு பேருந்துகள் உலா வர உள்ளன. சென்னையில் 2008-ம் ஆண்டு வரை இரண்டடுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அதன் பின்பு முழுமையாக இரண்டடுக்கு பேருந்துகள் பயன்பாட்டிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில்...

இந்தியாவில் சமீப காலமாக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் அவ்வப்போது, எலக்ட்ரிக் வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரியும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இது, எலக்ட்ரிக் வாகனங்களின் மீது மக்களுக்கு...

தமிழ்நாட்டில் மதுபான விற்பனைக்கு என்றுமே குறை இருந்ததில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன், மதுவிலக்கை கொண்டு வருவோம் என திராவிட கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு நடப்பது என்னவோ வேறாக உள்ளது. மதுபானக்...

ரேபிடோ ஆப் என்பது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் ஒரு டாக்ஸி போன்ற அமைப்பு ஆகும். இது இப்போது மக்களிடையே பிரபலமாகி வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, பெண்களே இயக்கும் ரேபிடோ ஆப்...

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. விருவிருப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம்...

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (ஏப்ரல் 8) சென்னைக்கு வர இருப்பதனால், ஐந்தடுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 22,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையம், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம், ஆளுநர்...

சென்னை அணி வீரர்கள் அதிகமான வைடு மற்றும் நோபால் வீசியதால் அணியின் கேப்டன் தோனி கோபமாகி நோபால், வைடுகள் வீசுவதை கட்டுப்படுத்தவில்லை என்றால் நீங்கள் புதிய கேப்டன் கீழ் விளையாட நேரிடும். இது எனது 2-வது...

சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமியை குளித்தில் இறக்கி குளிப்பாட்டிய போது 5 அர்ச்சகர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் மூழ்கியதை அடுத்து...

நேற்று நடந்த லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்ற போதிலும் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களால் கடுப்பான தோனி அவர்களை எச்சரித்துள்ளார். இந்த ஆட்டத்தில் சென்னை அணி பந்து வீச்சாளர்கள் 13 வைடுகளும்...

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 102 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் அதிகரிக்கத்...