
சென்னையில் ஏற்கனவே முதல் கட்ட மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன என்பதும் இந்த மெட்ரோ ரயில்கள் சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்...

சென்னை விமான நிலையத்தில் பல அடுக்கு வாகனம் பார்க்கிங் வசதி பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளது. இதில் 6 அடுக்குகளாக பார்க்கிங் வசதி ஏற்படு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 4-ம் தேதி முதல் இந்த வாகனம் பார்க்கிங் வசதி...

சென்னை மெரினா கடற்கரை செல்பவர்கள் இனி கடல் காற்றை ரசித்துக்கொண்டே இலவச வைஃபை சேவையும் பெறலாம். சென்னை கார்ப்ரேஷன் இந்த இலவச வைஃபை சேவை வழங்குவதற்காக சி-ஃபைபர் மற்றும் ரவுண்ட் டேபிள் ஏரியா2 என்ற நிறுவனங்களுடன்...

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் லண்டன் போல ஒருங்கிணைந்த போக்குவரத்து மாடலை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காகச் சென்னை யுனிஃபைட் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி, டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டனுடன் (TFL) கூட்டு சேர்ந்து , சென்னை மாநகரத்துக்கான புதிய விரிவான...
சென்னையில் இனி 3 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, மக்கள் அதிகம் பயணிக்கும் நேரங்களில் கூடுதலாக ரயில்களை...

தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய துறை மொத்த காலியிடங்கள்:...

இந்தியாவின் முன்னணி பிளைவுட் நிறுவனமான செஞ்சுரி பிளைவுட்ஸ், 550 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னையில் புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக இந்த முதலீட்டை உத்திர பிரதேசத்தில் செஞ்சுரி பிளைவுட்ஸ் முடிவு செய்திருந்தது. ஆனால்...

சென்னை புறநகர் ரயில் சேவையை விரைவில் குளிர் சாதன பெட்டிகளுடன் இயக்க முடிவு திட்டமிட்டு வருகின்றனர். எனவே புறநகர் ரயில் சேவையை சென்னை மாஸ் ரேபிட் டிரான்ஸிட் நிறுவனத்திடம் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம்...

சென்னை கடற்கரை பகுதிகளில் குளிப்பவர்களைக் கண்காணித்து அவர்களின் உயிரை காப்பாற்ற ட்ரோன்கள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி உதவியுடன், தமிழ்நாடு கடற்கரை பாதுகாப்பு குழுமம் இணைந்து...

இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் சென்னையில் தங்களது 5ஜி சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் சென்னை மட்டுமல்லாமல் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சில்லிகிரி, நாக்பூர் மற்றும் வார்னாடி...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் இரு தடங்களிலும் பத்து நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ இரயில் போக்குவரத்து...

கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்ததன் காரணமாக சென்னையில் தற்போது குளிர்ச்சியான தட்பவெப்பநிலை உள்ளது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அக்னி நட்சத்திரம் வெப்பம்...

இன்று இரவு 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகம் மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து...

சென்னையில் கடந்த சில மாதங்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்ததால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் நேற்று இரவு திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது....

சென்னையில் உள்ள மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது...