
சென்னை குடியிருப்பு வாசிகள் குடிநீர் விநியோக பயன்பாட்டுக் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றால், தண்ணீர் வழங்குவது நிறுத்தப்படும் என சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் எச்சரித்துள்ளது. சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும்...

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ள நிலையில் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு காலத்தில் விமான பயணம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே ஆனது என்று இருந்த நிலையில்...

சென்னை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் திடீரென அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதால் சிக்கலில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களாக முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க...

சென்னையில் உள்ள எல்லா ஆறுகளும் செத்துவிட்டன எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள நீர் பகுப்பாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. ஒரு காலத்தில் சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களாக அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட...

உலகின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. கொரோனா மற்றும் உக்ரெய்ன் எதிரான போர் உள்ளிட்ட காரணங்களாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள்...

சென்னை விமான நிலையம் அருகில் உள்ள சில வீடுகளின் அடுக்கு மாடி வீடுகளை இடிக்கக் கூறி நோட்டிஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தின் 2வது ஓடு பாதை திறந்து 12 ஆண்டுகள் ஆகின்றன....

பொங்கல் கொண்டாட்டங்களின் போது சென்னையில் ஊட்டி போலக் குளிர் எடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வரும் நாட்களில் சென்னையில் நள்ளிரவு நேரங்களில் 18 டிகிரிக்கும் செல்சியஸ்க்கும் குறைவாக வெப்ப நிலை குறையும்....

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும் நிலையில் இனி காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாட்ஸ்அப் மூலம் ஆன்லைனில் டிக்கெட்...

சென்னை அண்ணாசாலை உள்ளிட்ட 7 முக்கிய சாலைகளை அகலப்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளதை அடுத்து சென்னையில் உள்ள முக்கிய கட்டிடங்கள் இடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தற்போது...

சென்னையில் விரைவில் ரோப்கார் அமைப்பதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறன. இந்த ரோப்கார் திட்டம் ஆய்வுப் பணிகள் சென்னை மெரினா கடற்கரை முதல் பெசண்ட் நகர் வரை நடைபெற்று வருகிறது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை...

சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில இடங்களில் ஏற்கனவே போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளன என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது சென்னை நகர பெருநகர போக்குவரத்து...

வங்கக் கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று இரண்டாவது சனிக்கிழமை ஆக இருந்த போதிலும் ஏற்கனவே அதிகமாக...

வங்க கடலில் தோன்றிய மாண்டஸ் புயல் காரணமாக நேற்று இரவு முதல் சென்னையில் விடிய விடிய கனமழை பெய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் தோன்றிய புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல...

புயல் காரணமாக சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் தோன்றிய ’மாண்டஸ்’ என்ற புயல் நாளை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு...

சென்னையில் வரும் 9 ஆம் தேதி மிக மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மீண்டும் ஏற்படுமா என்ற அச்சம் சென்னை...