
அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில் பாஜக தலையிட உள்ளதா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றைத் தலைவலி பிரச்சினை தீவிரமாக இருந்து வருகிறது என்பதும் பொதுச் செயலாளர்...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் டெல்லி செல்வது ஏன் என்பது குறித்து சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார். அதிமுக பொதுக்குழு இன்று நடந்த நிலையில் ஒற்றை தலைமை குறித்து பெரும் சர்ச்சைக்குள்ளானது என்பதும் ஓபிஎஸ்,...

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா இன்று திருச்சியில் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சமீபத்தில் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவர்...

தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி முடிவடைய இருக்கும் நிலையில் ஜூலை 18-ஆம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும்...

அண்ணாமலை நோட்டாவை விட குறைவான ஓட்டு வாங்குபவர் என்றும் அவர் ஓட்டுக்களை வாங்குவதற்காக என்ன பொய் வேண்டுமானாலும் சொல்வார் என்றும் அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக பாஜக தமிழக...

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது குறித்த ஆலோசனையை பாஜக தற்போது தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி...

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளரும் அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராமுக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை புதிய பதவியை அளித்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவின் தமிழக நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த...

பாஜகவில் சசிகலா இணைந்தால் வரவேற்போம் என நேற்று பாஜகவின் பிரமுகர் நயினார் நாகேந்திரன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜகவில் சசிகலா இணைய விரும்பினால் அவரை பாஜக ஏற்றுக் கொள்ளுமா என்பது குறித்து அண்ணாமலை...

சசிகலா பாஜகவில் இணைந்தால் அவரை வரவேற்போம் என பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவை தன்வசம்...

ரூபாய் 50 லட்சம் மோசடி செய்ததாக கார்த்திக் கோபிநாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆதரவாளர் மற்றும் அரசியல் விமர்சகர் என்று யூடியுப் மூலம் பலர் அறியப் படுபவர்...

இன்னும் 10 ஆண்டுகளுக்கு அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் அதை தவிர்க்க முடியாது என்றும் தேர்தல் வியூகம் மன்னன் கிஷோர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக...

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்பிக்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. காலியாக இருக்கும் 6...

பாஜகவை எதிர்க்க மாநில கட்சிகளால் முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்றும் ராகுல் காந்தி ஆவேசமாக பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற...

குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் திடீரென அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2019 இட ஒதுக்கீடு போராட்டம் நடத்திய ஹர்திக் பட்டேல்...

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணையவிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பரப்பை ஏற்படுத்தி உள்ளது திமுக எம்பி திருச்சி சிவா சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்பதும் அவர் பாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசுவது பெரும் பரபரப்பை...