16-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று மாலை மொகாலியில் நடந்த 27வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, விராட் கோலி கேப்டனாக செயல்பட்டார்....
நடப்பு ஐபிஎல் போட்டியின் 9-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணியை துவம்சம் செய்த கொல்கத்தா அணி 81 ரன்கள்...
இறைச்சி வணிகத்தை ஆரம்பித்து 6 வருடங்களில் ரூ.1000 ஆயிரம் கோடி வணிகம் செய்யும் அளவுக்கு உயர்ந்த இந்திய தொழிலதிபர் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. வளர்ந்து வரும் வேலை நீக்கம் நடவடிக்கை காரணமாக...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் சுற்றுப் பயணமாக நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சென்றார். பிரதமர் மோடி சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார். சிக்பள்ளாப்பூரில் இருக்கும் மறைந்த பொறியாளர் சர்.எம்.விசுவேஸ்வரய்யா நினைவிடத்திற்கு சென்று,...
பெங்களூரில் திருமணம் ஆன மறுநாளே மனைவியை நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு கணவர் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரில் கடந்த மாதம் 16ஆம் தேதி சிக்கபல்லாபூர் என்ற மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு...
இந்தியாவில் ஒரு லட்சம் பெயர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஃபாக்ஸ்கான் 700 மில்லியன் டாலர் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளதால் இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்...
பெங்களூரைச் சேர்ந்த 70 வயது நபர் ஒருவர் தனது மகனின் மனைவிக்கு பிளாட் ஒன்றை பரிசாக அளித்ததால் ஆத்திரம் அடைந்த மகன் தந்தையை அடியாட்களை வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
டெஸ்லா நிறுவன அதிபரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க்கிற்கு பெங்களூரை சேர்ந்த ஆண்கள் உரிமைகள் அமைப்பை சேர்ந்தவர்கள் ஊதுபத்தி ஏற்றி பூஜை செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது....
இந்தியாவிலேயே மிக அதிகமாக போக்குவரத்து நெருக்கடி உள்ள நகரம் பெங்களூரு என்று கூறப்படும் நிலையில் ஜெர்மனி அதிபர் வருகையை ஒட்டி பெங்களூர் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பெங்களூர் நகரம் நெருக்கடியான நகரம்...
இந்தியாவில் மூன்று டுவிட்டர் அலுவலகங்கள் இயங்கி வரும் நிலையில் அவற்றில் இரண்டு அலுவலகங்களை மூட ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தற்போது வந்துள்ள தகவலின் வழியில் புதுடெல்லி...
மகளிர் ஐபிஎல் போட்டி தொடர் இந்த ஆண்டு முதல் நடைபெற இருக்கும் நிலையில் சமீபத்தில் 5 அணிகள் இந்த போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டன என்பதும் ஐந்து அணிகளுக்கான 90 வீராங்கனைகளின் ஏலமும் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே....
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் போதையில் பிரியாணி ஆர்டர் செய்து 2500 ரூபாய் செலுத்தியது குறித்த பதிவை எடுவீட்டரில் பதிவு செய்துள்ளார். மும்பை சேர்ந்த பெண் ஒருவர் தான் மது கொடுத்துவிட்டு பிரியாணி சாப்பிட வேண்டும்...
பெங்களூரு தொழிலதிபர் ஒருவர் 20 கோடி ரூபாய்க்கு நாய் குட்டி ஒன்றை வாங்கி உள்ள நிலையில் அந்த நாயை வளர்ப்பதற்காக தனி ஏசி அறையை தயார் செய்து இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
ஐபிஎல் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இன்று மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே 69வது லீக் போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் செல்ல...
இன்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி அபாரமாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி...