அதிமுக பொதுக்குழு முடிவுகளையும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியையும் அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்த இந்திய தேர்தல் ஆணையம் தற்போது எடப்பாடி...
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிய உள்ளது. இதனையடுத்து இன்று காலை 11:30 மணிக்கு கர்நாடக மாநில தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்...
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்து ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி வசமானது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு முட்டுக்கட்டை...
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்து ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீர்ப்பை எடப்பாடி தரப்பு கொண்டாடி வரும் வேளையில் தற்போது இந்த கொண்டாட்டங்களை...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக...
வெளியூரில் இருப்பவர்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றால் பல கிலோ மீட்டர் பயணம் செய்து சொந்த ஊரை நோக்கி செல்ல வேண்டிய நிலை தற்போது உள்ளது. ஆனால் விரைவில் ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம்...
இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட பிராந்திய கட்சிகளின் திமுக முதல் இடம் பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில் இருந்து தெரிய வருகிறது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட மாநில கட்சிகளின் ஆண்டு வருமானம் குறித்த...
நாளை தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்கை பதிவு செய்ய ஆர்வத்துடன் உள்ளனர். தங்களது தெரு கவுன்சிலர் யார்? மேயர் யார்? நகராட்சி மன்றம் நகர்மன்ற தலைவர் யார்?...
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்கவுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகிறது....
பெரிதும் எதிர்பார்த்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேட்புமனு தாக்கல் துவக்கம் – 28.01.2022 வேட்புமனு நிறைவு – 04.02.2022 மனுக்கள் பரிசீலனை – 05.02.2022 வாபஸ் பெற...
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவது இல்லை. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதேபோல்...
சமீபத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு தேர்தல் ஆணையம் முக்கிய காரணம் என்றும் அரசியல் கட்சிகளுக்கு சரியானபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வில்லை என்றும்...
கொரனோ தடுப்பு விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடிக்காவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள்...
திமுக எம்பி கனிமொழி தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று அவர் கவச உடை அணிந்து வாக்களித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் ஒரு சில தொகுதிகளில் தேர்தல் ஒத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...