Connect with us

தமிழ்நாடு

நீதிபதி கூறியதை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதா? தேர்தல் ஆணையம் கண்டனம்

Published

on

சமீபத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு தேர்தல் ஆணையம் முக்கிய காரணம் என்றும் அரசியல் கட்சிகளுக்கு சரியானபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் தேர்தல் ஆணையம் மீது கொலை வழக்கு பதிவு செய்தாலும் தவறில்லை என்று நீதிபதிகள் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிபதிகளின் இந்த கருத்து கிட்டதட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீதிபதி வாய்வழியாக கூறிய ஒரு வார்த்தையை வைத்து ஊடகங்கள் செய்தியாக வெளியிட கூடாது என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. அந்த முறையீட்டு மனுவில், ‘நீதிபதிகள் வாய் வார்த்தையாக சொல்வதை ஊடகங்கள் செய்தியாக வெளியிட கூடாது என்றும் அது தேர்தல் ஆணையத்தை கலங்கப்படுத்துகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்காக கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி கூறியதை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள தேர்தல் ஆணையத்தின் மனு விசாரணை செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வணிகம்5 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?