
அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பரின் வீட்டில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சோத்துப்பாளையம் முருகேசன் என்பவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம்...
எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வருமான வரி சோதனை நடப்பதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் கொடுத்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் கடைசி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சி...

சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக துணை பொதுச்செயலாளர் ஆ ராசா அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவருக்கு கண்டனங்கள்...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ ராசா பேசியதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து தேர்தல் ஆணையம் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதா; பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த...

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அவ்வப்போது திடீர் திடீரென காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்பதையும்...

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. கொரோனா பரவல் இடையே தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும்...

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து மார்ச் 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் இதுவரை...

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் 10 2ஆ, வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கேரள மாநிலத்தில்...

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தேர்தல் பிரசாரங்கள், கூட்டணி தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு ஆகியவற்றைக் கவனித்து வருகின்றன. இந்த...

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தமிழகம், கேரளா, அசாம், புதுவை மற்றும்...

இனி ஏழே நாளில் அரசியல் கட்சி தொடங்கலாம் என்றும் அரசியல் கட்சியை பதிவு செய்துவிட்டு 30 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இல்லை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அரசியல்...

தமிழகத்தில் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது மே மாதம் முதல்...

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக...

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் வரும் மே மாதம் தேர்தல் நடத்தப்பட இருக்கும் நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்காளம், மற்றும் அசாம்...

ஒரு மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளில் 5% தொகுதிகளில் ஒரு கட்சி போட்டியிட்டால் மட்டுமே அந்த கட்சிக்கு பொது சின்னம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் புதிய விதிமுறை ஒன்றை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....