
கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாகப் பொருளாதாரம் சரிகிறதது என்று பல நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தியும், நீக்கியும் வருகின்றனர். இப்படி ஊரடங்கை நீக்கும் அரசுகளுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார மையம். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த...

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் பாதிப்புக்குள்ளாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வரைஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் குறித்து ஆய்வு செய்து வரும் உலக சுகாதார அமைப்பு, தென்கொரியாவில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 91...

கொரோனா வைரஸ்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மருந்து பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டது. எனவே பொதுமக்கள் தன்னிச்சையாக, அதை வாங்கி பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. தற்போது, இந்தியாவில் கொரோனா வைரஸ் எதிராக ஹைட்ரோக்சிகுளொரோ...

உலகின் பெரும்பாலான தனிநபர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையாக Gmail உள்ளது. இந்நிலையில் அதன் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட Gmail பயனர்களுக்கு விஷமிகள் ஊடுருவல் குறித்த எச்சரிக்கை தகவலைக் கூகுள் அனுப்பியுள்ளது. மர்ம விஷமிகள், கூகுள் நிறுவனத்திலிருந்து...

தொலைப்பேசி மூலம் அழைத்து, இந்த இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்கினால் அதிக பலன்கள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறுவதை நம்ப வேண்டும் என்று காப்பீட்டு ஒழுங்குமுறை வாரியமான ஐஆர்டிஏஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐஆர்டிஏஐ இது குறித்து...

அமமுகவை சேர்ந்தவர்கள் யாரும் எந்த காரணத்துக்காகவும் ஆளும் கட்சியினருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் தோல்விக்கு பின்னர் அதிமுக, திமுக என இரண்டு கட்சியினரும் அமமுகவினரை தங்கள்...

சோமாட்டோவில் இந்து அல்லாத நபர் உணவு எடுத்து வருவதாக பிரச்சனை செய்து ஆர்டரை கேன்சல் செய்துவிட்டு சமூக வலைதளத்தில் அதனை வெறுப்பு பிரச்சாரமாக கொண்டு சென்ற அமித் சுக்லாவுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தின்...

மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் அனுமதி அளித்ததை கண்டித்தும் அதனை முழுமையாக கைவிடக்கோரியும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மாநிலங்களவையில் ஆவேசமாக பேசினார். அப்போது அவர் மத்திய அரசை எச்சரிக்கிறேன் என பேசிய...

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும், 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறித்தியுள்ளது. மாலத்தீவு மற்றும் மன்னார் வளைகுடா,...

நாளைய தினம் மக்களவை மற்றும் சில மாநில சட்டசபை தொகுதிகளுக்க நடந்த இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளதையடுத்து நாடுமுழுவதும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. இந்நிலையில் நாளைய தினம் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது....

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு விமானம் ஒன்றைக் கடத்தப்போவதாகத் தொலைப்பேசி அழைப்பு வந்ததை அடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் அடுத்துப் பாகிஸ்தானைச் சர்வதேச நாடுகளிடமிருந்து...

தமிழகத்தில் மீண்டும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து இது மேலும் பரவும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக்காய்ச்சல் பரவியது போல இந்த...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு கொலைகள் மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ வெளியிட்ட ஆவணப்படம் தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தை தற்போது கையிலெடுத்துள்ள திமுக...

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாள் இன்று. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அமமுக மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு என்னுடைய பிறந்தநாளுக்கு ஒரு சின்ன விளம்பரம் வாழ்த்து என எதுவுமே...

பெங்களுரூ ஜவஹர்லால் நேரு உயர்நிலை அறிவியல் ஆய்வு மையத்தின் நிலநடுக்கவியல் நிபுணர் சிபி.ராஜேந்திரன் நடத்திய ஆய்வில், எந்த நேரத்திலும் இமையமலையில் கடும் நிலநடுக்கம் ஒன்று வரலாம் என எச்சரித்துள்ளார். இது 8.5 ரிக்டர் அளவில் ஏற்படும்...