Connect with us

உலகம்

இலங்கை எம்பியை அடித்தே கொலை செய்த போராட்டக்காரர்கள்: பெரும் பதட்டநிலை!

Published

on

காரில் சென்றுகொண்டிருந்த இலங்கை எம்பி ஒருவரை போராட்டக்காரர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் பொருளாதார சீரழிவு காரணமாக பொதுமக்கள் கடும் ஆத்திரம் அடைந்து ஆளும் பிரதமர் மற்றும் அதிபர் மாளிகையை நோக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் ராஜபக்சே சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் போராட்டம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கை எம்பி அமரகீர்த்தி என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது போராட்டக்காரர்கள் அவரது காரை வழிமறித்தனர். இதனால் அவர் எம்பி அமரகீர்த்தி துப்பாக்கியை எடுத்து போராட்டக்காரர்கள் மீது சுட்டார். இதனால் மூன்று பேர் காயமடைந்த நிலையில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காரிலிருந்த எம்பியை வெளியே இழுத்து போட்டு அடித்து உதைத்தனர் .

இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே எம்பி அமரகீர்த்தி உயிரிழந்ததாக கூறப்படுகிறது இலங்கை எம்பி ஒருவரை அந்நாட்டு மக்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தலைநகர் கொழும்புவில் பெரும் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது.

 

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?