Connect with us

இந்தியா

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழக இளைஞர் நாடு திரும்புவாரா? திடீர் திருப்பம்!

Published

on

உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்த கோவையை சேர்ந்த இளைஞருக்கு திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் நாடு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் ராணுவத்தில் புதிதாக ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்து தங்கள் தாய் நாட்டை காப்பதற்காக போரிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உக்ரைன் இராணுவத்தில் ஒருசில வெளிநாட்டினர் கூட இணைந்துள்ளதாகவும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த கோவையை சேர்ந்த் சாய் நிகேஷ் என்பவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளதாக புகைப்படங்களுடன் கூடிய தகவல் வெளியானதும்

தாய் தந்தை நாடு திரும்புமாறு கேட்டுக் கொண்டும் கூட சாய்நிகேஷ் தொடர்ந்து உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக தற்போது உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்த சாய்நிகேஷ் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்

இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் தங்கள் மகன் நாடு திரும்ப உதவி செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை அடுத்து சாய்நிகேஷ் இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வரப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?