Connect with us

தமிழ்நாடு

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை எப்போது? அமைச்சர் பொன்முடி தகவல்

Published

on

உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என சமீபத்தில் தமிழக் அரசு அறிவித்த நிலையில் அந்த ஊக்கத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் பொன்முடி தற்போது தகவல் தெரிவித்துள்ளார்.
தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு பதிலாக உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டு முதல் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த அறிவிப்பு மாணவிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்குவது போல் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்குமா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?