Connect with us

சினிமா

செல்பி எடுத்த ரசிகர்.. கோபத்தில் செல்போனை தூக்கி எறிந்த பாலிவுட் நடிகர்.. இது அதுல்ல?

Published

on

இளம் பாலிவுட் நடிகரும் நடிகை ஆலியா பட் கணவருமான ரன்பீர் கபூர் கோபத்தில் ரசிகர் ஒருவரின் செல்போனை தூக்கி வீசிய சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளங்களில் திடீரென அந்த வீடியோ வைரலான நிலையில் பாலிவுட் ரசிகர்கள் #angryranbirkapoor என்கிற ஹாஷ்டேக்கை போட்டு ரன்பீர் கபூருக்கு அறிவில்லையா? என விளாசி வருகின்றனர்.

#image_title

ஆசை ஆசையாக தனது ஹீரோவை பார்த்த பூரிப்பில் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள இளைஞர் ஒருவரு விருப்பப்பட்ட நிலையில், முதலில் ரன்பீர் கபூரும் செம கூலாக ஸ்மைல் செய்து அந்த இளைஞரின் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார்.

ஆனால், மீண்டும் மீண்டும் ரசிகர் போட்டோ எடுக்க முயன்ற நிலையில், கடுப்பான ரன்பீர் கபூர் தம்பி உன் போனை கொண்டா, நான் சூப்பரா எடுக்கிறேன் என்பது போல வாங்கிவிட்டு அப்படியே பின்னாடி தூரத் தூக்கிப் போட்ட வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

#image_title

கடந்த ஆண்டு பிரம்மாஸ்திரா படத்தை எடுத்து பாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த ரன்பீர் கபூர் ரசிகர்கள் முன்னிலையில் இப்படி ஆத்திரத்துடன் நடந்து கொண்டிருக்கக் கூடாது என்றும் இதே ரசிகை யாராவது செல்ஃபி எடுத்தால் இப்படியா செய்திருப்பார். அசடு வழிந்து நின்றிருக்க மாட்டார் என நெட்டிசன்கள் கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர்.

இந்த மாதிரி சம்பவம் தமிழ்நாட்டில நடிகர் சிவகுமார், அஜித் குமார் உள்ளிட்ட பலரால் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆனால், பாலிவுட்டில் இதுதான் ஃபர்ஸ்ட் டைம் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?