Connect with us

இந்தியா

ரயில் பயணியிடம் தண்ணீர் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5 வசூலிப்பு.. அபராதம் விதித்த ரயில்வே நிர்வாகம்!

Published

on

ரயில் பயணங்கள் செய்யும் போது நம்மில் பலர் ரயில் நிலையங்கள் அல்லது ரயிலில் வரும் விற்பனையாளரிடம் தண்ணீர் பாட்டில் வாங்கி இருப்போம்.

இந்த தண்ணீர் பட்டில்களை ஒரு லிட்டருக்கு 15 ரூபாய்க்கும் கூடுதலாக ரயில் பயணிகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என்பது விதிமுறை.

ஆனால் சில ரயில் நிலையங்களில், ரயில்களில் இந்த விதிகள் சரியாகப் பின்பற்றுவதில்லை.

train

சென்ற வியாழக்கிழமை, ஷிவம் பட் என்பவர் சண்டிகரிலிருந்து ஷாஜன்பூருக்கு ரயில் பயணமாகச் சென்றுள்ளார். அப்போது அவர் வாங்கிய தண்ணீர் பாட்டிலுக்கு தினேஷ் என்ற நபர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். 15 ரூபாய் வாங்க மறுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வந்த நிலையில், ரயிவே சட்டம் 144(1) கீழ் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு 1 லட்சம் ரூபாயை அபராதமாக அம்பாலா ரயில் மண்டலம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதே போன்று நீண்ட நாட்களாக டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்கும் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அது குறித்து தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தும், பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்கும் போஹ்டு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?