Connect with us

இந்தியா

குழந்தைக்கு ஏங்கும் ராகுல் காந்தி! ஆனால் திருமணம் எப்போது?

Published

on

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தற்போது 52 வயதாகிறது. ஆனால் அவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. சிங்கிளாகத்தான் உள்ளார். இந்நிலையில் அவர் தான் ஏன் திருமணம் செய்யாமல் இருப்பதாக தெரியவில்லை என்றும் தனக்கு குழந்தைகள் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

#image_title

இந்தியாவின் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தின் வாரிசும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் ஆரம்பித்து காஷ்மீரில் முடித்தார். இதனையடுத்து இத்தாலிய பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த ராகுலிடம் அவரது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் விசித்திரமான பதிலை அளித்துள்ளார்.

52 வயதிலும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, ‘விசித்திரமாகத்தான் இருக்கிறது. நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. செய்ய நிறைய வேலைகள் இருக்கின்றன என்றார். மேலும், எனக்கு குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று பதிலளித்தார் அவர்.

மேலும் இந்த பேட்டியில், இந்திய ஒற்றுமை பயணம் முடியும் வரை தாடியை எடுக்கக்கூடாது என்று முடிவு செய்திருந்தேன். தற்போது பயணம் முடிந்துவிட்டதால் தாடியை எடுக்கலாமா வேண்டாமா என இனிதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?