Connect with us

இந்தியா

ஜேசிபி இயந்திரத்தால் ஏடிஎம் மிஷினை நொறுக்கி ரூ.27 லட்சம் கொள்ளை!

Published

on

ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஏடிஎம் மிஷினை அடித்து நொறுக்கி அதிலிருந்த 27 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஜேசிபி எந்திரம் மூலம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் ஜேசிபி எந்திரத்தை எடுத்து வந்த மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்தின் கதவை உடைத்து ஏடிஎம் மிஷினை சுக்குநூறாக நொறுக்கி அதிலிருந்த 27 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் .

மேலும் இந்த ஜேசிபி இயந்திரம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து திருடப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்துவரும் போலீசார் ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் மூலம் ஏடிஎம்மில் கொள்ளை அடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?