இந்தியா4 வருடங்கள் ago
ஜேசிபி இயந்திரத்தால் ஏடிஎம் மிஷினை நொறுக்கி ரூ.27 லட்சம் கொள்ளை!
ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஏடிஎம் மிஷினை அடித்து நொறுக்கி அதிலிருந்த 27 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஜேசிபி எந்திரம் மூலம்...