Connect with us

கிரிக்கெட்

இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பையில் பங்கேற்க மாட்டோம்: எச்சரிக்கும் பாகிஸ்தான்!

Published

on

வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா மட்டும் பாகிஸ்தான் வராவிட்டால் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தி.

#image_title

6 அணிகள் பங்கேற்கும் 16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் சீரற்ற உறவுநிலை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட முடியாது, அதற்கு பதிலா ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பொதுவான நாட்டில் நடத்தப்பட வேண்டும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வலியுறுத்தினார். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையாக எதிர்த்துள்ளது.

ஆசிய கோப்பை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தி, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது பல நாடுகள் பங்கேற்கும் தொடர். இந்திய அணிக்கு மிக உயரிய பாதுகாப்பு வழங்க பாகிஸ்தான் அரசு உறுதியாக உள்ளது. எனவே பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா பங்கேற்காவிட்டால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்காது என்றார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?