Connect with us

இந்தியா

நாளை முதல் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது என்பதும், இதனால் அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே புனே உள்பட ஒரு சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நாளை முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் மால்கள் உணவுகள் ஆகியவை இரவு 8 மணிக்கு மூடிவிடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இந்த நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் எந்தவித கடைகளும் திறந்து இருக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கை அடுத்து மீண்டும் பகல் நேரத்திலும் ஊரடங்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மகாராஷ்டிர மாநில மக்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள்3 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 வாரங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்2 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?

How to keep food in the fridge and heat it up to eat? And it is good or bad?
ஆரோக்கியம்2 மாதங்கள் ago

உணவை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?