Connect with us

கிரிக்கெட்

ஐ.பி.எல் 2020 போட்டி எப்போது தொடங்குகிறது? – பிசிசிஐ செயலாளர் தகவல்

Published

on

ipl

உலகம் முழுவதும் கொரோனா 3 வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. அதிலும், கொரோனாவோடு சேர்த்து ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. எனவே, பல நாடுகளிலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்தியாவிலும் கொரோனா தொற்று ஜெட் வேகத்தில் பரவி வருகிறது.

ஒருபக்கம், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது.

ipl

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் மார்ச் கடைசி வாரத்தில் துவங்கி மே இறுதி வரை நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். பெரும்பாலான அணி உரிமையாளர்கல் போட்டியை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளனர் எனவும், பிப்ரவரி 12,13 தேதிகளில் ஐ.பி.எல். ஏலம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?