Connect with us

செய்திகள்

கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… அதிர்ச்சியில் கோவை வாசிகள்…..

Published

on

covid

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பும் பரவி வருகிறது.

சில மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 650-750 ஆக இருந்த நிலையில் திடீரென ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் கடந்த சில நாட்களாக இது படிப்படியாக அதிகரித்துக்கொண்டே சென்றது. தற்போது 30 ஆயிரம் பேராக அதிகரித்துள்ளது. எனவே, இதை கட்டுப்படுத்துதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்டு வருகிறது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

ஆனால், கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் 24,792 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. கடந்த 23ம் தேதி ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 3912 பேர் பாதிக்கப்பட்டனர். இது சென்னையை விட அதிகமாகும். நேற்று கோவையில் 3786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அந்த மாவட்ட ஆட்சியர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பொதுமக்கள் கண்டிப்பாக வெளியே வரும் போது மாஸ்க் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட பல விதிமுறைகளை அவர் அறிவித்துள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?