Connect with us

செய்திகள்

பள்ளி கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் மரணம் – நெல்லையில் அதிர்ச்சி

Published

on

nellai

நெல்லையில் பொருட்காட்சி திடல் அருகே சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி செயல்படு வருகிறது. இன்று காலை 11 மணியளவில் இடைவேளை விடப்பட்டது. எனவே, மாணவர்கள் சிறுநீர் கழிக்க கழிவறைக்கு சென்றனர்.

அப்போது கழிவறை சுவர் திடீரென இடிந்து விழுந்தது. எனவே, மாணவர்கள் அலறியடித்தபடி அங்கிருந்து தப்பி ஓடினர். ஆனாலும் இடிபாடுகளில் பல மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். எனவே, உடனடியாக பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்ததுர். எனவே, அவர்கள் அங்கு சென்று இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், 8ம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஷ்வ ரங்ஷன் என 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். அதில், மருத்துவமனையில் சிகிசை பலனின்றி மேலும் ஒரு மாணவர் உயிரிழந்தார். எனவே, பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?