Connect with us

இந்தியா

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் நடுவானில் மோதல்.. விமானி உயிரிழப்பு!

Published

on

இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் நடு வானில் மோதிக்கொண்டதை அடுத்து விமானி ஒருவர் பலியானதாகவும் மேலும் இரண்டு பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 ஆகிய இரண்டு போர் விமானங்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் என்ற பகுதியில் திடீரென நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் சுகாய் 30 என்ற விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் படுகாயம் அடைந்த நிலையில் மிராஜ் 2000 என்ற விமானத்தில் இருந்த விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த இரண்டு விமானங்களும் குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து கிளம்பிய நிலையில் திடீரென ஏற்பட்ட இடுபாடுகள் காரணமாக நடுவானில் மோதிக்கொண்டதாகவும் இந்த நிகழ்வு அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு நடந்துள்ளதாகவும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக நடைபெறும் பயிற்சிதான் இன்று காலையும் நடந்தது என்றும் விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இரண்டு ஜெட் விமானங்களும் அதிவேக போர் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது மோதி இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களிடம் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விபத்து குறித்து மத்திய பிரதேச மாநிலம் முதலமைச்சர் சிவராஜ் சிங் அவர்கள் தனது சமூக வலைதளத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் மோதி விபத்துக்குள்ளான செய்தி அடைந்து வருத்தமடைந்தேன். மீட்பு பணியில் ஒத்துழைக்க மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன், விமானிகள் பத்திரமாக இருக்க நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு4 hours ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா4 hours ago

விக்ரமின் ‘தங்கலான்’ பான் வேர்ல்ட் படமாக வெளியிடத் திட்டம்!

சினிமா4 hours ago

‘பொன்னியின் செல்வன்2’: குந்தவைக்கு ட்வீட் செய்த வந்தியத்தேவன்!

சினிமா5 hours ago

மனைவியுடன் ஜாலி டூர் கிளம்பிய அஜித்! அப்போ ஏகே 62 அப்டேட் அவ்ளோ தானா?

சினிமா5 hours ago

பான் வேர்ல்ட் படமாகும் தங்கலான்; பா. ரஞ்சித்தின் மாஸ்டர் பிளான்!

சினிமா5 hours ago

அகநக அகநக முகநகையே! வெளியானது பொன்னியின் செல்வன் 2 பாடல்!

இந்தியா7 hours ago

மாணவியை காதலித்து திருமணம்.. ரூ.189000 கோடி நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபர்..!

உலகம்7 hours ago

மனிதர்களுக்கு புற்றுநோய் இருப்பதை எறும்புகள் கண்டுபிடித்துவிடுமா? மருத்துவர்களின் கண்டுபிடிப்பு

சினிமா8 hours ago

ரஜினியுடன் நடிக்க விரும்பும் கன்னட சூப்பர் ஸ்டார்!

தமிழ்நாடு9 hours ago

எம்ஜிஆர் கண்ட சின்னம் நம்பியார் கையில்… விளாசிய டிடிவி தினகரன்!

உலகம்7 days ago

சொந்த நாட்டில் வங்கி திவாலானது கூட தெரியாமல் என்ன செஞ்சீங்க? ஹிண்டன்பர்க் நிறுவனத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

சினிமா6 days ago

’நாட்டு நாட்டு’ நல்ல பாடலே இல்லை.. எல்லாமே லாபி.. இளையராஜா ரசிகர்கள் விளாசல்!

இந்தியா7 days ago

அதிக சம்பளத்தில் வேலை வேண்டாம்.. ராஜினாமா செய்து குறைந்த சம்பளத்திற்கு செல்லும் இந்தியர்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 days ago

சிலிக்கான் வங்கி திவாலால் பாதிக்கப்பட்ட இந்திய வங்கிகள் எவை எவை?

இந்தியா6 days ago

முகேஷ் அம்பானி வீட்டு சமையல்காரருக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

சினிமா6 days ago

இனிமே பிரியங்கா மோகன் பக்கமே வரக்கூடாது; மனைவி போட்ட உத்தரவு நடிகையை மாற்றும் சிவகார்த்திகேயன்?

வணிகம்6 days ago

தங்கம் விலை அதிரடி குறைவு: எவ்வளவு தெரியுமா (15/03/2023)!

வணிகம்7 days ago

தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா(14/03/2023)!

உலகம்7 days ago

ஆஸ்கர் விருதை பெற்றவர்கள் விற்க முடியுமா? எவ்வளவுக்கு வாங்குவார்கள்?

இந்தியா6 days ago

3 நாட்கள் முதல் மனைவி, 3 நாட்கள் 2வது மனைவி.. ஞாயிறு அன்று தனிமை.. இளைஞரின் வித்தியாசமான வாழ்க்கை..!