Connect with us

இந்தியா

என் மரணத்திற்காக அரசியல் எதிரிகள் பிரார்த்தனை: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி!

Published

on

PM Modi interview

எனது மரணத்திற்காக அரசியல் எதிரிகள் பிரார்த்தனை செய்வதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஏழாவது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நேற்று பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி உள்பட பல பகுதிகளில் உரையாற்றினார்.

அப்போது அவர், ‘நான் யாரைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் கருத்துக்களை சொல்ல விரும்பவில்லை என்றும் ஆனால் எனது மரணத்திற்காக எனது அரசியல் எதிரிகள் காசியில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள் என்றும் ஆனால் அதுபற்றி நான் கவலைப்படவில்லை என்றும் இறக்கும்வரை காசியை விட்டு நானும், என்னை விட்டு காசியும் பிரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனில் சிக்கி உள்ள நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்களை பாதுகாப்பாக திருப்பி அழைத்து வந்துள்ளோம் என்றும் இந்தியாவை பலப்படுத்துவதற்கான நேரமிது என்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம் கமிஷனில் வாழும் ஒரு குறிப்பிட்ட வம்சத்தினர் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?