Connect with us

கிசு கிசு

முத்தக்காட்சியில் நடிக்க சொன்ன இயக்குநர்.. சாய் பல்லவியை காப்பாற்றிய நடிகர்!!

Published

on

#MeToo இயக்கம் மூலம் முத்தக்காட்சியில் இருந்து தப்பித்துக்கொண்டதாக நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமாகி, ரவுடி பேபி மூலம் நாடு முழுவதும் பல ரசிகர்களைக் கவர்ந்த நடிகை சாய் பல்லவி. இவர் அண்மையில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலுக்குப் பேட்டியளித்திருந்தார்.

அதில் பேசிய அவர், ‘படபிடிப்பு தளத்தில் இயக்குநர் ஒருவர் (பெயர் குறிப்பிடவில்லை) நகைச்சுவைக்காக முத்தக்காட்சியில் நடிக்கலாமே என வேடிக்கையாகச் சொன்னார். அந்த நேரத்தில் அருகிலிருந்த நடிகர் ஒருவர், நீங்கள் இப்படி சொன்னால் சாய் பல்லவி மீ டு ஹேஸ்டேக்கில் உங்களை போட்டுக் கொடுத்துவிடுவார் என்றார்.

அந்த நடிகரும் வேடிக்கையாகத் தான் சொன்னார். உண்மையில் நான் அவ்வாறு செய்ய மாட்டேன். அதே சமயம் முத்தக்காட்சியிலும் நடிப்பது எனக்கு பிடிக்காது’. இவ்வாறு சாய்பல்லவி  வேடிக்கையாக பேசினார்.

வணிகம்4 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?