Connect with us

சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் காட்சிகளை மீண்டும் எடுக்கும் மணிரத்னம்.. என்ன காரணம்?

Published

on

2022-ம் ஆண்டு தமிழில் வெளியாகி மிகப் பெரிய வசூலைச் செய்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இதுவரையில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாகப் பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் வசூல் செய்துள்ளது.

பொன்னியின் செல்வன் பாகம் 1-ன் போதே இரண்டு பாகத்திற்கும் சேர்த்துப் படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முடிந்து படம் ரிலீஸ் ஆனது.

இப்போது முதல் பாகம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால், பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் படத்தின் சில காட்சிகளை மீண்டும் எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் மணிரத்னம்.

இந்த படப்பிடிப்பு 8 முதல் 10 நாட்கள் வரை நடைபெறும் என்றும், இதனால் படம் வெளியாவதில் எந்த தாமதமும் ஏற்படாது எனவும் கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் பாகம் 1-ல் பாண்டிய ஆபத்துதவிகள் சபதம் எடுக்கும் போது கையில் கற்பூரம் ஏந்தும் காட்சி கிராப்பிக்ஸில் வடிவமைக்கப்பட்டு இருந்தது பெரும் அளவில் விமர்சிக்கப்பட்டது.

இப்போது அது போன்ற சில கிராப்பிக்ஸ் காட்சிகளைத் தத்ரூபமாகக் காட்சி படைத்த சில காட்சிகள் மிண்டும் எடுக்கப்படலாம் என கோலிவுட் வட்டாரங்கள் கிசு கிசுக்கின்றன.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?