Connect with us

தமிழ்நாடு

தமிழக அரசு மீது கிரண் பேடி கடும் தாக்கு: மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல்!

Published

on

தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. பெரும்பாலான நீர் நிலைகள் வற்றிவிட்டன. நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது. இதனால் தமிழகம் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்தித்துள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மக்களவையிலும் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக திமுக எம்பிக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் குறித்து பேசுகின்றனர். பல்வேறு பிரபலங்கள் இதுகுறித்து கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி இந்த தண்ணீர் பஞ்சம் குறித்து தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கிரண் பேடி, இந்தியாவின் 6-வது பெரிய நகரமான சென்னை, இந்தியாவிலே முதலாவதாக வறட்சியை நோக்கி செல்கிறது. அதே நேரத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. இதற்கு காரணம், மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், அலட்சியமான அதிகாரிகள் என விளாசியுள்ளார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?