Connect with us

சினிமா

அனுமதி இல்லாமல் வீட்டுக்குள் நுழைந்தால் சுட்டுடுவேன்; கங்கனா ரனாவத் எச்சரிக்கை!

Published

on

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் வெல்கம் போர்ட் அல்லது நல்வரவு என்று தான் மாட்டி வைப்பார்கள். ஆனால், எல்லாத்தையும் வித்தியாசமாக செய்து சர்ச்சைகளின் ராணியாக மாறி உள்ள நடிகை கங்கனா ரனாவத் தனது புதிய வீட்டிற்கு முன்பாக அனுமதியின்றி வீட்டுக்குள் வந்தால் சுட்டுக் கொல்லப்படுவீர்கள் என போர்ட் வைத்திருப்பது பலரையும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கங்கனா ரனாவத் பாலிவுட் நடிகையாக வளர்ந்தார். ஜெயலலிதாவின் பயோபிக் படத்தில் தலைவியாக என்ட்ரி கொடுத்த கங்கனா ரனாவத்துக்கு அந்த படம் பெரிதாக கை கொடுக்கவில்லை.

#image_title

ஆனாலும், கோலிவுட் கங்கனா ரனாவத்தை விடுவதாக தெரியவில்லை. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரனாவத் தான் சந்திரமுகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் தனது போர்ஷனை முழுமையாக முடித்த கங்கனா ரனவத் கண்ணீருடன்  விடைபெறுவதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில், புதிதாக அவர் கட்டி வரும் வீட்டில் இப்படியொரு மோசமான அறிவிப்பு பலகை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா உனக்கு இவ்வளவு திமிர் என விளாசி வருகின்றனர். சுட்டதும் உயிர் பிழைத்தவர்களை மறுபடியும் சுட்டுக் கொல்வேன் என கங்கனா ரனாவத் குறிப்பிட்டதை பார்த்த பலரும் ஹிட்லருடன் கங்கனா ரனாவத்தை ஒப்பிட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.

#image_title

அந்த ஏரியா போலீசார் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கங்கனா ரனாவத் இப்படி கொலை மிரட்டல் விடுப்பது குற்றம் என்றும் யாரையாவது சுட்டு விட்டு அவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார் என்றும் சொல்வார் போல என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

சினிமா செய்திகள்3 hours ago

தொடங்கப்படாத தனுஷ் படம்; அதற்குள் நீக்கப்பட்ட நடிகர்!

கிரிக்கெட்4 hours ago

ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

Rajinikanth
சினிமா செய்திகள்5 hours ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்5 hours ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா7 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

தமிழ்நாடு9 hours ago

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Uncategorized10 hours ago

தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

தமிழ்நாடு11 hours ago

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

இந்தியா13 hours ago

அடுத்த அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தி: பாட்னா நீதிமன்றம் சம்மன்!

தமிழ்நாடு14 hours ago

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்!

வேலைவாய்ப்பு4 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு3 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!