Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் ராமராஜ்யம்: செல்லூர் ராஜூ கருத்துக்கு கடம்பூர் ராஜூ விளக்கம்!

Published

on

விரைவில்  தமிழகத்தில் ராமராஜ்யம் நடக்கும் என நேற்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் பாஜகவின் மனசாட்சியை அவர் வெளிப்படுத்துவதாக விமர்சனம் எழுந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழகத்தில் ராமராஜ்யம் நடைபெறும் என்று செல்லூர் ராஜு கூறியதற்கு இன்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் ராமராஜ்யம் அமைப்போம் என்று செல்லூர் ராஜூ சொன்னதில் தவறு இல்லை என்றும் நல்ல ஆட்சி என்றால் அதனை ராமராஜ்யம் என்று அனைவரும் அழைப்பார்கள் என்றும் அதற்கும் இந்து மதத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் இந்த விளக்கம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செல்லூர் ராஜூ போலவே கடம்பூர்ராஜூவும் பாஜகவின் மனநிலையை கொண்டு உள்ளார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?