Connect with us

இந்தியா

தமிழ்நாட்டில் இந்தியாவின் முதல் ஆள் இல்லா விமான பயிற்சி சோதனை மையம்!

Published

on

விமானப் படையில் போரின் போது ஏற்படும் மனித உயிர்கள் இழப்பைத் தடுக்க ஆள் இல்லா விமானங்களைப் பயன்படுத்துவது குறித்து உலக நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன.

இது போன்ற தொழில்நுட்பங்களுக்கு நாம் வெளிநாடுகளைச் சார்ந்துள்ள நிலையில், மத்திய அரசு உள்நாட்டிலேயே அதனைச் செய்வதற்காகத் திட்டமிட்டு வந்தது. அதற்காகப் பாதுகாப்பு சோதனை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ஆள் இல்லா விமான பயீர்ச்சி சோதனை மையத்தை அமைக்கத் திட்டமிட்டு இருந்தது.

முதற்கட்டமாக அதற்கான சோதனை மையத்தைச் சென்னை அருகில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

மாநில அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) கெல்ட்ரான் நிறுவனத்துடன் இணைந்து, ரூ.50 கோடியில் இந்த ஆள் இல்லா விமானம் சொதனை மையத்தை அமைக்க உள்ளது. இதுவே இந்தியாவின் முதல் ஆள் இல்லா விமான பயிற்சி சோதனை மையம்.

இதனைப் பயன்படுத்தி எல்லை மற்றும் கடற்பகுதிகளில் ஏற்படும் ஊடுருவல்களை எளிதாகக் கண்டறிய முடியும். போரின் போது மனித இழப்புகளைக் குறைக்க உதவும் எனக் கூறப்படுகிறது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?