Connect with us

தொழில்நுட்பம்

ஆண்டிராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை! ஆகஸ்ட் மாதத்திற்குள் இதை செய்துவிடுங்கள்!

Published

on

கூகுள் நிறுவனம் ஆண்டிராய்டு கிட் காட் ஓஎஸ் பயன்படுத்தி வரும் போன்களுக்கு வழங்கி வரும் சேவைகளை 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு நிறுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆண்டிராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே கிட் காட் ஓஎஸ் பயன்படுத்தி வருகிறார்கள். ஆண்டிராய்டு கிட் காட் ஓஎஸ் சேவையை பயன்படுத்துபவர்களால் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பிளே ஸ்டோர், கூகுள் ஆப்கள் போன்றவற்றைப் பயன்படுத்த முடியாமல் போகும்.

மேலும், தொடர்ந்து ஆண்டிராய்டு கிட் காட் ஓஎஸ் உள்ள போன்களை பயன்படுத்தும் போது பல்வேறு தரவு பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும். முடிந்தவரையில் அந்த ஆண்டிராய்டு கிட் காட் ஓஎஸ்-ஐ அப்டேட் செய்ய வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் புதிய ஆண்டிராடு போன் வாங்குவது நல்லது என கூகுள் தெரிவித்துள்ளது.

முன்னதாக இதே போன்று 2021-ம் ஆண்டுஆண்டிராய்டு ஜெல்லி பீன் ஒஎஸ் ஏபிஐ 16 மற்றும் 18-க்கான அப்டேட்களை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆண்டிராய்டு ஓஸ்-ஐ உருவாக்கிய ஆண்டி ரூபின், ரிச் மைனர், நிக் சியர்ஸ் மற்றும் கிறிஸ் வைட் உள்ளிட்டவர்கள் ஆரம்ப கட்டத்தில், ஆண்டிராய்டு ஒஎஸ் வெர்ஷன்களுக்கு தங்களுக்கு பிடித்த உணவுகள், சாக்லேட்கள் பெயரை பயன்படுத்தி, ஆண்டிராய்டு ஜெல்லி பீன், கிட்காட் என பெயரிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 2003-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆண்டிராடு நிறுவனத்தை கூகுள் நிறுவனம் 2005-ம் ஆண்டு வாங்கியதும் முக்கிய தகவல்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?