Connect with us

இந்தியா

வீட்டு உபயோக சிலிண்டருக்கான டெபாசிட் கட்டணம் அதிகரிப்பு

Published

on

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் டெபாசிட் கட்டணத்தை மத்திய அரசு அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டரின் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது என்பதும் தற்போது 1030 ரூபாய் என்ற அளவில் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதிதாக வீட்டு உபயோகத்துக்கான கேஸ் சிலிண்டர் வாங்குபவர்களுக்கான டெபாசிட் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கேஸ் சிலிண்டர் வாங்குவதை வாங்கியவர்களுக்கு என்ற கட்டணம் உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

வீட்டு உபயோக சிலிண்டருக்கான டெபாசிட் கட்டணம் இதுவரை ரூ.1,450 என இருந்த நிலையில் தற்போது ரூ. 2,200 ஆக அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எனவே புதிய சிலிண்டர் இணைப்பு வாங்குவதற்கான டெபாசிட் கட்டணம் ரூ. 750 உயர்த்தப்பட்டுள்ளது

5 கிலோ எடை கொண்ட சிறிய கேஸ் சிலிண்டருக்கான டெபாசிட் தொகை ரூ.1,150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை சிறிய கேஸ் சிலிண்டருக்கான டெபாசிட் தொகை ரூ.750 என இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?