Connect with us

தமிழ்நாடு

உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் நாடு திரும்பும் செலவை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்

Published

on

stalin

உக்ரைன் நாட்டில் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்களை மீட்கும் செலவு அனைத்தையும் தமிழக அரசு ஏற்கும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே போர் கடுமையாக நடந்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் மெட்ரோ ரயில் நிலையம் உள்பட பாதுகாப்பான பகுதிகளில் பதுங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் உக்ரைனில் ஏராளமான இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் சிக்கி உள்ளதாகவும் அதில் தமிழக மாணவர்கள் மட்டும் சுமார் 5,000 பேர் சிக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான செலவை தமிழக அரசு ஏற்கும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?