Connect with us

இந்தியா

முள்ளம்பன்றி போல் இருக்கும் அரசு அதிகாரியின் கையெழுத்து: நெட்டிசன்கள் கிண்டல்!

Published

on

அரசு அதிகாரியின் கையெழுத்து ஒன்று முள்ளம்பன்றி போல் இருப்பதை அடுத்து நெட்டிசன்கள் அதனை கிண்டல் செய்து வருகின்றனர்.

ஒருவரின் கையெழுத்து எப்படி இருக்கிறதோ அதுபோல் தான் அவருடைய தலையெழுத்து இருக்கும் என்று கூறினாலும் பெரும்பாலான அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் ஆகியோர்களின் கையெழுத்து புரியாமல் தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் எலும்பியல் துறையில் பணியாற்றும் ஒருவர் போட்ட கையெழுத்து தான் தற்போது நெட்டிசன்கள் இன் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது.

அவருடைய எழுத்துகளில் முள்ளம்பன்றி உள்ளது என்பதும் அந்த கையெழுத்தில் எந்த ஒரு மொழியின் எழுத்தும் இல்லை என்றும் தெரிகிறது. இது அவரது கையெழுத்தா? அல்லது கோடுகள் போட்ட கிறுக்கல்களா? என்று விவாதங்கள் நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது .

மீண்டும் ஒருமுறை இதேபோன்ற கையெழுத்தை போட முடியுமா என்றும் கண்டிப்பாக முடியாது என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். அரசு அதிகாரிகள் தங்கள் கையெழுத்துக்களை பொறுப்புடன் போட வேண்டும் என்றும் இப்படி முள்ளம்பன்றி போன்ற பொறுப்பில்லாமல் கையெழுத்துப் போடுவது அவர்களுடைய பதவிக்கு இழுக்கு என்றும் ஒரு சிலர் அறிவுறுத்துகின்றனர் .

மொத்தத்தில் ஒரு அரசு அதிகாரியின் கையெழுத்து இணையதளத்தில் பேசும்பொருள் ஆகும் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?